சமூக ஊடகங்களுக்கான செய்தி: 31.08.2026 பயிலரங்கம் - 16 நிறைவு விழாப் படங்கள்

சமூக ஊடகங்களுக்கான செய்தி: 31.08.2026 பயிலரங்கம் - 16 நிறைவு விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 20.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெற்று வருகின்ற"இந்தியச் செம்மொழிளுக்கு இடையேயான பொதுமைப் பண்புகள்" என்னும் பயிலரங்கில் பங்கேற்றுள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்களை 30.08.2026 அன்று மகாபலிபுரம் (மாமல்லபுரம்) உள்ள சாளுவன்குப்பம் முருகன் கோவில், பஞ்ச ரதங்கள்,கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை மற்றும் கடற்கரைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோயில் கலை மற்றும் சிற்பக்கலை முதலான தகவலை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது .

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 20.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெற்று வருகின்ற"இந்தியச் செம்மொழிளுக்கு இடையேயான பொதுமைப் பண்புகள்" என்னும் பயிலரங்கில் பங்கேற்றுள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்களை 30.08.2026 அன்று மகாபலிபுரம் (மாமல்லபுரம்) உள்ள சாளுவன்குப்பம் முருகன் கோவில், பஞ்ச ரதங்கள்,கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை மற்றும் கடற்கரைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோயில் கலை மற்றும் சிற்பக்கலை முதலான தகவலை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது .

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 20.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெற்று வருகின்ற"இந்தியச் செம்மொழிளுக்கு இடையேயான பொதுமைப் பண்புகள்" என்னும் பயிலரங்கில் பங்கேற்றுள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்களை 30.08.2026 அன்று மகாபலிபுரம் (மாமல்லபுரம்) உள்ள சாளுவன்குப்பம் முருகன் கோவில், பஞ்ச ரதங்கள்,கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை மற்றும் கடற்கரைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோயில் கலை மற்றும் சிற்பக்கலை முதலான தகவலை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது .

The Central Institute of Classical Tamil (CICT), Chennai, in association with Samskrita Bharati, Tamil Nadu, is organizing a three-day programme titled “Bharateeya Jnaanapradeepa” from 28 to 30 August 2026 at The Nest School, Meenakshi College for Women (Autonomous), Kodambakkam, Chennai. As part of the programme, CICT has set up a dedicated stall showcasing its publications and translations of Classical Tamil works, digital and AI initiatives, digital archives, mobile applications, manuscript and inscription preservation, audio-visual resources, Braille publications, sign-language videos, and Indian Knowledge Systems (IKS) initiatives. The CICT stall was visited by college and school students, professors, researchers from Chennai, and Samskrita Bharati volunteers from various parts of Tamil Nadu.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 20.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெற்று வருகின்ற"இந்தியச் செம்மொழிளுக்கு இடையேயான பொதுமைப் பண்புகள்" என்னும் பயிலரங்கில் பங்கேற்றுள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்களை 26.08.2026 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர், ஏகாம்பரநாதர் மற்றும் திருப்பருத்திக்குன்றம் சமணர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோயில் கலை மற்றும் சிற்பக்கலை முதலான தகவலை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது .

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 20.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெற்று வருகின்ற"இந்தியச் செம்மொழிளுக்கு இடையேயான பொதுமைப் பண்புகள்" என்னும் பயிலரங்கில் பங்கேற்றுள்ள பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ஆய்வு மாணவர்களை 26.08.2026 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர், ஏகாம்பரநாதர் மற்றும் திருப்பருத்திக்குன்றம் சமணர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோயில் கலை மற்றும் சிற்பக்கலை முதலான தகவலை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது .

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 28.08.2026 முதல் 01.09.2026 வரை நடைபெறுகின்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான “சுவடி வாசிப்பும் பாதுகாப்பும்” என்னும் பயிலரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்குச் சுவடிகளைப் பாதுகாப்பது குறித்து நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் எடுத்துரைத்தார். இந்திகழ்வில் நிறுவனத்தின் பதிவாளர் ரெ.புவனேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு அறிமுக உரை ஆற்றினார் .

தமிழகக் கலைகள் களஞ்சியம் - தொகுப்பும் பகுப்பும் - பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

The Central Institute of Classical Tamil (CICT), an autonomous Institution under the Ministry of Education, Government of India, proudly participated in the Government Achievements & Schemes Expo 2026 held from 25–28 July 2026 at Stall No. 45, Hall No. 9, Bharat Mandapam, New Delhi.

At the exhibition, CICT showcased its pioneering initiatives in the preservation, promotion, research, and global dissemination of Classical Tamil. Visitors explored the Institute's extensive collection of scholarly publications, multilingual translations of classical Tamil texts, digital learning resources, educational programmes, and innovative outreach initiatives that highlight the richness and enduring legacy of Tamil language and literature.

CICT's participation reflected its continued commitment to advancing India's linguistic and cultural heritage while engaging with scholars, students, researchers, policymakers, and the general public through meaningful knowledge-sharing and academic excellence.

12ஆவது பன்னாட்டு யோகா நாள் விழா 21.06.2026 அன்று காலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் யோகா நாள் விழாப் பேருரை திரைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

12ஆவது பன்னாட்டு யோகா நாள் விழா 21.06.2026 அன்று காலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் யோகா நாள் விழாப் பேருரை திரைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

12ஆவது பன்னாட்டு யோகா நாள் விழா 21.06.2026 அன்று காலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் யோகா நாள் விழாப் பேருரை திரைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மலேசியத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தல் பயிலரங்கம் 01.06.2026 முதல் 05.06.2026 வரை நடைபெற்றது. இன்று (05.06.2026) நடைபெற்ற இப்பயிலரங்க நிறைவு விழாவில் செம்மொழி நிறுவனத்தின் நற்றிணை வழக்குச் சொல்லகராதி, ஐங்குறுநூறு கவிதை உரை, தொல்காப்பியம்: ஆய்வுகளும் பதிப்புகளும், Tolkappiyam Eluttatikaram Ilampuranar Commentary ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் நிறுவன இயக்குநர் பேராசிரியரர் இரா. சந்திரசேகரன் , பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, கல்வெட்டு ஆய்வாளர் திரு. எஸ். இராமச்சந்திரன், மலாயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர். செல்வஜோதி இராமலிங்கம், பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. அருள்மணி மற்றும் மலேசியாவிலிருந்து வருகைபுரிந்த ஆசிரியர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மலேசியத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தல் பயிலரங்கம் 01.06.2026 முதல் 05.06.2026 வரை நடைபெற்றது. இன்று (05.06.2026) நடைபெற்ற இப்பயிலரங்க நிறைவு விழாவில் செம்மொழி நிறுவனத்தின் நற்றிணை வழக்குச் சொல்லகராதி, ஐங்குறுநூறு கவிதை உரை, தொல்காப்பியம்: ஆய்வுகளும் பதிப்புகளும், Tolkappiyam Eluttatikaram Ilampuranar Commentary ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வில் நிறுவன இயக்குநர் பேராசிரியரர் இரா. சந்திரசேகரன் , பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, கல்வெட்டு ஆய்வாளர் திரு. எஸ். இராமச்சந்திரன், மலாயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர். செல்வஜோதி இராமலிங்கம், பயிலரங்க இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. அருள்மணி மற்றும் மலேசியாவிலிருந்து வருகைபுரிந்த ஆசிரியர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மலேசியத் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தல் பயிலரங்கம் 01.06.2026, முதல் 05.06.2026 வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாகக் கலைமாமணி மாதவப்பெட்டி மூர்த்தி குழுவினரின் நடன நிகழ்ச்சி இன்று (04.06.2026) நடைபெற்றது.

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின், உயர்கல்வித் துறையின்கீழ் சென்னையில் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழ்ச் செவ்வியல் நூல்களைப் பல்வேறு இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட 41 செவ்வியல் நூல்கள் 15.02.2025 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்வின் தொடக்க விழாவில் மாண்புமிகு மத்தியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டார்கள்.

இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ் கற்கலாம்’ என்னும் ஐந்து தொகுதிகளை உள்ளடக்கிய இந்தி நூல்களை 02.12.2025 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வின் தொடக்க விழாவில் மாண்புமிகு மத்தியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டார்கள்.

இந்த இந்தி மொழிபெயர்ப்பு நூல்களை பீகாரின் தலைநகர் பாட்னாவில் அமைந்துள்ள பீகார் இந்தி சாகித்ய சம்மேளனத்திற்கு செம்மொழி நிறுவனம் வழங்கியது. தமிழ் மொழி கற்றுக்கொள்வதற்கும், தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் இந்த நூல்கள் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பீகார் இந்தி சாகித்ய சம்மேளன அமைப்பினைச் சார்ந்த நிர்வாகிகள் செம்மொழித் தமிழாய்வு நிறுவன மொழிபெயர்ப்புப் பணிகளை வெகுவாகப் பாராட்டியதை வட இந்திய நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் தொகுப்பு.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (ராமாபுரம்) இணைந்து 06.05.2026 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது செம்மொழித் தமிழ் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவு, இயற்கை மொழி ஆய்வு, எண்ணிமமாக்கல், இணையவழிக் கல்வி ஆகிய துறைகளில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செம்மொழி நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களும் எஸ்ஆர்எம் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் இரா. சிவக்குமார் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் செம்மொழி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, எஸ்ஆர்எம் நிறுவனப் புலத்தலைவர் முனைவர் மு. சக்தி கணேஷ், எஸ்ஆர்எம் நிறுவனத் துணை முதல்வர் (ஆராய்ச்சி) முனைவர் மு. ரூபா, எஸ்ஆர்எம் நிறுவனத் துணை முதல்வர் (கல்வி) முனைவர் ராம சைதன்யா தங்குதுரி மற்றும் இரு நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் இணைந்து 01.04.2026 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.செம்மொழித் தமிழின் தொன்மை மற்றும் இலக்கிய வளமும், சித்த மருத்துவத்தின் ஆழமான அறிவார்ந்த சிந்தனையையும் ஒருங்கிணைப்பதே இவ்வொப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் ஜி. செந்தில்வேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர் பி. ஆர். செந்தில்குமார், மருத்துவர் வி. சுபா, மருத்துவர் ஐ. சங்கீதா மற்றும் ஆலோசகர் திரு. மைக்கேல் ஆன்டனி ஜோசப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மத்தியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் இன்று (06.01.2026) டெல்லியில் நடைபெற்ற விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 13 புதிய நூல்களை (புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, நான்மணிக்கடிகை, நானாற்பது, முத்தொள்ளாயிரம் (மலையாள மொழிபெயர்ப்பு) சிலப்பதிலாரம் (தெலுங்கு மொழிபெயர்ப்பு) தமிழ்நாட்டில் இராமர் திருக்கோயில்கள் (தமிழ் & இந்தி மொழிபெயர்ப்பு), தமிழ்நாட்டு மரச் சிற்பங்கள், சங்க இலக்கிய அகராதி, அகநானூற்று அகரமுதலி- வினைச்சொற்கள், அகநானூற்று அகரமுதலி - பெயர்ச்சொற்கள்)
மற்றும் 'சைகை மொழியில் திருக்குறள் காணொலிகளையும் வெளியிட்டுச் சிறப்பித்தார். இவ்விழாவில் நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மத்தியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் இன்று (06.01.2026) டெல்லியில் நடைபெற்ற விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 13 புதிய நூல்களை (புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, நான்மணிக்கடிகை, நானாற்பது, முத்தொள்ளாயிரம் (மலையாள மொழிபெயர்ப்பு) சிலப்பதிலாரம் (தெலுங்கு மொழிபெயர்ப்பு) தமிழ்நாட்டில் இராமர் திருக்கோயில்கள் (தமிழ் & இந்தி மொழிபெயர்ப்பு), தமிழ்நாட்டு மரச் சிற்பங்கள், சங்க இலக்கிய அகராதி, அகநானூற்று அகரமுதலி- வினைச்சொற்கள், அகநானூற்று அகரமுதலி - பெயர்ச்சொற்கள்)
மற்றும் 'சைகை மொழியில் திருக்குறள் காணொலிகளையும் வெளியிட்டுச் சிறப்பித்தார். இவ்விழாவில் நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இன்று(13-01-2026) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று(13-01-2026) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வாரணாசியில்  நடைபெற்று வரும் காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை 02.12.2026 அன்று  மாண்புமிகு உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்தியநாத் அவர்கள்,  மாண்புமிகு மத்தியக் கல்வி அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள்,  மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள்,
மாண்புமிகு தகவல் & ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முனைவர் எல். முருகன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் நிறுவனப் பணிகளை எடுத்துரைத்தார்

வாரணாசியில் 02.12.2025 அன்று நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பிய 10 மொழிபெயர்ப்பு (ஒடியா, அசாமிஸ், துளு, உருது, ஸ்பானிஷ், ஹங்கேரியன்,ஜெர்மன், பர்மிய, மலாய், அரபு) மற்றும் ‘தமிழ் கற்கலாம்’ 5 தொகுதிகள் உள்ளிட்ட நூல்களை மாண்புமிகு உத்திரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்தியநாத் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மத்தியக் கல்வி அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டார்கள். இந்நிகழ்வில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி,
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கைலாஷ்நாதன், மாண்புமிகு தகவல் & ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முனைவர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

ஜெர்மனியில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்று வரும் ‘பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி-2025’இல் இன்று (18.10.2025)  இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) ஏற்பாடு செய்த “இந்தியாவில் சமூக மற்றும் மனித அறிவியல் மற்றும் தன்னிலையாற்றல் வளர்ச்சி” என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலுக்கு இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICSSR) உறுப்பினர் செயலாளரான பேராசிரியர் தனஞ்ஜய் சிங் அவர்கள் தலைமையேற்றார்.

இந்த நிகழ்வில், பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) அவர்கள் கலந்துகொண்டு, திருக்குறள்,  சங்க இலக்கியங்களில் காணப்படும் தன்னிலையாற்றல் வளர்ச்சி குறித்த குறிப்புகளை எடுத்துரைத்தார். மேலும், திருவள்ளுவரின் சமூக மற்றும் மனித அறிவியல்களுக்கான தொலைநேக்குச் சிந்தனைகளையும் எடுத்துரைத்து, அவை இன்றைய தன்னிலையாற்றல் வளர்ச்சி குறித்த நவீன கருத்துகளுடனும் எவ்வாறு தொடர்புடையவை என்பதைக் குறிப்பிட்டு உரை வழங்கினார்.

ஜெர்மனியில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்று வரும் ‘பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி-2025’இல் "இந்தியா-கிரேக்கம் வெளியீட்டுத் தொடர்புரையாடல்" என்ற நிகழ்வு, 16-10-2025 அன்று நடைபெற்றது. இது இந்தியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் பதிப்பகத் துறைகளுக்கிடையே ஒற்றுமைக்கான இக்கலந்துரையாடலில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த திரு. மிச்சாலிஸ் கலமாரஸ் மற்றும் திரு. அர்ஜிரிஸ் கஸ்தனியோட்டிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வு பேராசிரியர் மிலிந்த் சுதாகர் மராத்தே (தலைவர், தேசிய புத்தக அறக்கட்டளை) அவர்கள் தலைமையில் திரு. குமார் விக்ரம் (தலைமை ஆசிரியர் & இயக்குநர், தேசிய புத்தக அறக்கட்டளை) அவர்கள் வழிகாட்டுதலில் நடைபெற்றது.

பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்) அவர்கள் கலந்துகொண்டு, பண்டைய கிரேக்கத் தமிழக வணிகம், உறவு நிலைகள் குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள பல செய்திகளைத் தொகுத்து உரை வழங்கினார். மேலும் திரு. கார்த்திக் ராஜ் குஷ்வா மற்றும் பிற பதிப்பாளர்களும் உரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜெர்மனியில் அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்றுவரும் ‘பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி-2025’இல் இடம்பெற்றுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை முனைவர் பி. சந்திரமோகன் இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு அரசு அவர்களும் திரு. ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப., சிறப்புச் செயலாளர், நிதித் துறை, தமிழ்நாடு அரசு அவர்களும் மருத்துவர் எம். ஆர்த்தி இ.ஆ.ப., மாநில நெறிமுறை அதிகாரி, சமக்ரா சிக் ஷா, தமிழ்நாடு அவர்களும் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்கள்.

ஜெர்மனியில் ‘ பிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி-2025 ’ அக்டோபர் 15 முதல் 19 வரை நடைபெற்று வருகிறது. இன்று (15.10.2025) நடைபெற்ற தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனக் கண்காட்சி அரங்கினை இந்தியாவிற்கான துணைத்தூதர் திருமிகு. சுசித்ரா கிஷோர் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். இவ்விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்கள்

05.04.2025 அன்று, மாண்புமிகு
மத்திய நிதி அமைச்சர் திருமதி
நிர்மலா சீத்தாராமன் அவர்களைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர்
பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள், நிறுவனம் மேற்கொண்டு வரும்
தமிழாராய்ச்சிப் பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்
அவர்களுக்கு இயக்குநர்
எடுத்துரைத்தார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனப் புத்தக மையத்தை இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் 18.03.2025 அன்று திறந்துவைத்துச் சிறப்பித்தார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் உடனிருந்தார்.

21.02.2025 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் காசித் தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சியினிடையே உலகத் தாய்மொழி நாள் விழாவினைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கொண்டாடியது.

செம்மொழி நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பன்மொழி அறிஞர்கள் கலந்துகொண்டு தாய்மொழியின் சிறப்புகள் குறித்து உரையாற்றினர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற (21.02.2025) உலகத் தாய்மொழி நாள் – 2025 விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன் அவர்கள் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். நிறுவனத்தின் துணைத் தலைவர் மருத்துவர் பேராசிரியர் சுதா சேஷய்யன் அவர்கள் வாழ்த்துரையும், பதிவாளர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் அறிமுகவுரையும் வழங்கிச் சிறப்பித்தனர்.

இந்திய மொழிகளின் வளங்கள் குறித்து முனைவர் எஸ். ஜெயபிரகாஷ் (தெலுங்கு), திருமதி ஆர். ப்ரீதா (மலையாளம்), முனைவர் மா. அரங்கசாமி (கன்னடம்), திருமதி மங்களா எஸ். பாதக் (மராத்தி), முனைவர் பெ. சரஸ்வதி (இந்தி), திருமதி சீமா டீ. மேத்தா (குஜராத்தி), திருமதி மௌசுவாமி கோஸ்வாமி (அசாமி), திருமதி கோயலி தாஸ் (வங்காளம்) ஆகியோர் உரையாற்றினர். நிறுவனத்தின் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் முனைவர் இரா. வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரையும், ஆராய்ச்சி அலுவர் முனைவர் ந. தேவி அவர்கள் நன்றியுரையும் வழங்கினர்.

28.11.2024 அன்று, மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. சுனில் குமார் பர்ன்வால் இ.ஆ.ப. அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு ஆய்வுப் பணிகளைக் கேட்டறிந்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன், இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

28.11.2024 அன்று, மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. சுனில் குமார் பர்ன்வால் இ.ஆ.ப. அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு ஆய்வுப் பணிகளைக் கேட்டறிந்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன், இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

22.06.2024 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் புதுதில்லியில் உள்ள பாரத மொழிகளின் குழுவும் இணைந்து “கல்வி நிறுவனங்களில் திருக்குறளின் விழுமியங்களைப் பரப்புதல்” என்னும் பொருண்மையில் பயிலரங்கினை நடத்தின. இதில் பாரத மொழிகளின் குழுத் தலைவர் பத்மஸ்ரீ முனைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், நிறுவனப் பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி, தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

22.06.2024 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் புதுதில்லியில் உள்ள பாரத மொழிகளின் குழுவும் இணைந்து “கல்வி நிறுவனங்களில் திருக்குறளின் விழுமியங்களைப் பரப்புதல்” என்னும் பொருண்மையில் பயிலரங்கினை நடத்தின. இதில் பாரத மொழிகளின் குழுத் தலைவர் பத்மஸ்ரீ முனைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், நிறுவனப் பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி, தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் பிரெயில் புத்தகங்களை இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்களும் பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி அவர்களும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் திரு. அசோக்குமார் (இளங்கலைத் தமிழ், இரண்டாமாண்டு, முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலூர்) அவர்களுக்கு இன்று (12.02.2024) வழங்கித் தொடங்கிவைத்தனர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்களின் பிரெயில் பதிப்புகளையும், 15 திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் 17.12.2023 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்களின் பிரெயில் பதிப்புகளையும், 15 திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் 17.12.2023 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்

தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலைகளின் காட்சித் தொகுப்பு

பாரத மொழிகளின் திருவிழாவினை முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்

பாரத மொழிகளின் திருவிழாவினை முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் (29.11.2023 – 12.12.2023) ‘ஒப்புநோக்கில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள்’ புத்தொளிப் பயிற்சி வகுப்பில் நடைபெற்ற சங்கப் பாடல்களுக்கு ஏற்ற நடன நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு

பாரத மொழிகளின் திருவிழாவினையொட்டிச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழில் கையொப்பமிடுவதை ஊக்குவிக்கும் வகையில் 31-10-2023 அன்று என் மொழி என் கையொப்பம் என்ற இயக்கம் தொடங்கிவைக்கப் பெற்றது. நிறுவன இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன், நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, நிறுவனத் துணைத் தலைவர், தமிழறிஞர்கள், சித்த மருத்துவர்கள், நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தமிழில் கையொப்பமிட்டனர்.

இன்று (29.07.2023) புது தில்லியில் நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செவ்வியல் தமிழ் இலக்கியம் குறித்த 10 நூல்களை மாண்புமிகு
மத்தியக் கல்வித் துறை அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

ஜனவரி 11, 2023 அன்று, பேரா. சைலேந்திர மோகன் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. சி.வி. சிவராமகிருஷ்ணா (தலைவர், செம்மொழிகள் பிரிவு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. எம். சம்பத்குமார் (இயக்குநர், செம்மொழித் தெலுங்கு மையம், ஆந்திரப்பிரதேசம்), பேரா. எம்.என். தல்வார் (இயக்குநர், செம்மொழிக் கன்னட மையம், கர்நாடகா), பேரா. பி.கே. பாண்டா (இயக்குநர், செம்மொழி ஒடியா மையம், ஒடிசா), பேரா. இராதாகிருஷ்ணன் (இயக்குநர், செம்மொழி மலையாள மையம், கேரளா) ஆகியோர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பார்வையிட்டு, நிறுவனப் பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்.

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

ஜனவரி 11, 2023 அன்று, பேரா. சைலேந்திர மோகன் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. சி.வி. சிவராமகிருஷ்ணா (தலைவர், செம்மொழிகள் பிரிவு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. எம். சம்பத்குமார் (இயக்குநர், செம்மொழித் தெலுங்கு மையம், ஆந்திரப்பிரதேசம்), பேரா. எம்.என். தல்வார் (இயக்குநர், செம்மொழிக் கன்னட மையம், கர்நாடகா), பேரா. பி.கே. பாண்டா (இயக்குநர், செம்மொழி ஒடியா மையம், ஒடிசா), பேரா. இராதாகிருஷ்ணன் (இயக்குநர், செம்மொழி மலையாள மையம், கேரளா) ஆகியோர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பார்வையிட்டு, நிறுவனப் பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்.

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

பிரெய்லி நூல் பதிப்புத் திட்டம்

வேலை வாய்ப்புகள்

அறிவிப்புகள்

நூல்கள் விற்பனை

அனைத்தையும் பார்க்க

எண்ணிம ஆவணகம்

சுவடியியல் புலம்

பிரதம மந்திரி e.Vidya செம்மொழித் தமிழ்த் தொலைக்காட்சி

வெளியீடுகள்

இணையவழிச் செம்மொழித் தமிழ்

நூலகம்

காசித் தமிழ்ச் சங்கமம் / Kashi Tamil Sangamam

மொழித் தொழில்நுட்பம்

அலைபேசிச் செயலிகள்

சைகைமொழியில் திருக்குறள்

தொடர்புக்கு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.
E-Mail : office@cict.in
Phone : 044-22540125

2
3
kalai
phoo_video
C7358T01
C7379T01
C7406T01
C7413T01
thumb_DSC_6301_1024
thumb_DSC_6374_1024
thumb_DSC_6450_1024
C7368T01
C7373T01
C7377T01
C7417T01
thumb_DSC_6453_1024
previous arrow
next arrow