செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய “தமிழக ஓவிய மரபுகள்” பயிலரங்கின் தொடக்க விழாப் புகைப்படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய “தமிழக ஓவிய மரபுகள்” பயிலரங்கின் தொடக்க விழாப் புகைப்படங்கள்

மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் மொழிபெயர்ப்புக் குறித்த பயிலரங்கம் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களின் மொழிபெயர்ப்புக் குறித்த பயிலரங்கம் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் குறித்த பயிலரங்கின் ஒரு பகுதியாக இன்று (09.04.2024) நிகழ்ந்த கலை நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு

மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் குறித்த பயிலரங்கின் ஒரு பகுதியாக இன்று (09.04.2024) நிகழ்ந்த கலை நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு

மலேசியத் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் குறித்த பயிலரங்கின் ஒரு பகுதியாக இன்று (09.04.2024) நிகழ்ந்த கலை நிகழ்ச்சிகளின் படத்தொகுப்பு

செவ்வியல் தமிழின் தொல்லெழுத்தியல் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

செவ்வியல் தமிழின் தொல்லெழுத்தியல் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (08.03.2024) நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் தலைமையுரையும், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் ஏற்புரையும், நிதி அலுவலர் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்தனர்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (08.03.2024) நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் தலைமையுரையும், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்கள் ஏற்புரையும், நிதி அலுவலர் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்தனர்

இன்று (07.03.2024) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வந்து பார்வையிட்டார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆய்வுப் பணிகள் குறித்து நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, நிதி அலுவலர் திரு. ஆ. குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று (07.03.2024) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வந்து பார்வையிட்டார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆய்வுப் பணிகள் குறித்து நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, நிதி அலுவலர் திரு. ஆ. குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்ச் செவ்விலக்கிய மரபில் மாயோன் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

தமிழ்ச் செவ்விலக்கிய மரபில் மாயோன் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

செவ்வியல் தமிழின் தொல்லெழுத்தியல் பயிலரங்கு – பயிலரங்கத் தொடக்கவிழாப் படங்கள்

செவ்வியல் தமிழின் தொல்லெழுத்தியல் பயிலரங்கு – பயிலரங்கத் தொடக்கவிழாப் படங்கள்

தமிழ்ச் செவ்வியல் நூல்களின் முதற்பதிப்புகளும் மறுபதிப்புகளும் - ஒப்பாய்வு – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

தமிழ்ச் செவ்வியல் நூல்களின் முதற்பதிப்புகளும் மறுபதிப்புகளும் - ஒப்பாய்வு – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

சமூகவியல், உளவியல், மொழியியல் மற்றும் பண்பாட்டியல் நோக்கில் தொல்காப்பிய உரைகள் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

சமூகவியல், உளவியல், மொழியியல் மற்றும் பண்பாட்டியல் நோக்கில் தொல்காப்பிய உரைகள் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

தமிழ்ச் செவ்வியல் நூல்களின் முதற்பதிப்புகளும் மறுபதிப்புகளும் – ஒப்பாய்வு – பயிலரங்கத் தொடக்கவிழாப் படங்கள்

தமிழ்ச் செவ்வியல் நூல்களின் முதற்பதிப்புகளும் மறுபதிப்புகளும் – ஒப்பாய்வு – பயிலரங்கத் தொடக்கவிழாப் படங்கள்

செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும் (தெய்வம், வழிபாடு, சடங்கு, குலக்குறி..) – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும் (தெய்வம், வழிபாடு, சடங்கு, குலக்குறி..) – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாக தோலிசைக் கருவி நிகழ்த்து கலையும், சிலம்பாட்டமும் நிகழ்த்தப்பட்டன. கலை நிகழ்த்திய கலைஞர்களுக்குப் பொன்னாடைகள், விருதுகள், சான்றிதழ்கள் ஆகியவை நிறுவன இயக்குநர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோரால் வழங்கப்பட்டன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாக தோலிசைக் கருவி நிகழ்த்து கலையும், சிலம்பாட்டமும் நிகழ்த்தப்பட்டன. கலை நிகழ்த்திய கலைஞர்களுக்குப் பொன்னாடைகள், விருதுகள், சான்றிதழ்கள் ஆகியவை நிறுவன இயக்குநர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோரால் வழங்கப்பட்டன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாக வள்ளிக்கும்மி என்னும் நாட்டுப்புறக் கலை நிகழ்த்தப்பட்டது. கலை நிகழ்த்திய கலைஞர்களுக்குப் பொன்னாடைகள், விருதுகள், சான்றிதழ்கள் ஆகியவை நிறுவன இயக்குநர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோரால் வழங்கப்பட்டன

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாக வள்ளிக்கும்மி என்னும் நாட்டுப்புறக் கலை நிகழ்த்தப்பட்டது. கலை நிகழ்த்திய கலைஞர்களுக்குப் பொன்னாடைகள், விருதுகள், சான்றிதழ்கள் ஆகியவை நிறுவன இயக்குநர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி ஆகியோரால் வழங்கப்பட்டன

சமூகவியல், உளவியல், மொழியியல் மற்றும் பண்பாட்டியல் நோக்கில் தொல்காப்பிய உரைகள் – பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

சமூகவியல், உளவியல், மொழியியல் மற்றும் பண்பாட்டியல் நோக்கில் தொல்காப்பிய உரைகள் – பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாகப் பெருஞ்சலங்கையாட்டம்
துடும்பாட்டம் ஆகிய நாட்டுப்புறக் கலைகள் நிகழ்த்தப்பட்டன

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர் மரபும் நீட்சியும்' என்னும் பொருண்மையில் நடைபெறும் பயிலரங்கின் ஒரு பகுதியாகப் பெருஞ்சலங்கையாட்டம்
துடும்பாட்டம் ஆகிய நாட்டுப்புறக் கலைகள் நிகழ்த்தப்பட்டன

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் பிரெயில் புத்தகங்களை இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்களும் பதிவாளர் முனைவர்
ரெ. புவனேஸ்வரி அவர்களும் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர் திரு. அசோக்குமார் (இளங்கலைத் தமிழ், இரண்டாமாண்டு, முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலூர்) அவர்களுக்கு இன்று (12.02.2024) வழங்கித் தொடங்கிவைத்தனர்

இரட்டைக்காப்பியங்கள் :
உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் – தேசியக் கருத்தரங்க நிறைவு விழாப் படங்கள்

இரட்டைக்காப்பியங்கள் :
உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் – தேசியக் கருத்தரங்க நிறைவு விழாப் படங்கள்

இரட்டைக்காப்பியங்கள்: உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனும் பொருண்மையில் நிகழ்ந்த இரண்டு நாள் (07.02.2024 – 08.02.2024) தேசியக் கருத்தரங்கில் சிலப்பதிகாரக் கருத்தாக்கத்தை உணர்த்தும் வகையில் தமிழிசைக் கல்லூரி ராஜா அண்ணாமைலை மன்றம்- சென்னை, கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியப் படத்தொகுப்பு

இரட்டைக்காப்பியங்கள்: உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனும் பொருண்மையில் நிகழ்ந்த இரண்டு நாள் (07.02.2024 – 08.02.2024) தேசியக் கருத்தரங்கில் சிலப்பதிகாரக் கருத்தாக்கத்தை உணர்த்தும் வகையில் தமிழிசைக் கல்லூரி ராஜா அண்ணாமைலை மன்றம்- சென்னை, கல்லூரி மாணவிகளின் பரதநாட்டியப் படத்தொகுப்பு

இரட்டைக்காப்பியங்கள் :
உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் – தேசியக் கருத்தரங்கத் தொடக்க விழாப் படங்கள்

இரட்டைக்காப்பியங்கள் :
உரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் – தேசியக் கருத்தரங்கத் தொடக்க விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (26.01.2024) நடைபெற்ற நாட்டின் 75ஆவது குடியரசு நாள் விழாவில் இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (26.01.2024) நடைபெற்ற நாட்டின் 75ஆவது குடியரசு நாள் விழாவில் இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்றினார்

செம்மொழி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக நடைபெற்ற விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பயிலரங்கின் ஒரு பகுதியாக மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரம் கோயில்களுக்குச் சென்று தமிழ்நாட்டின் கட்டிடக்கலைச் சிறப்பு, வரலாறு, பண்பாடு போன்றவற்றோடு ஒப்பீட்டாய்வு மேற்கொண்ட படங்களின் தொகுப்பு

செம்மொழி நிறுவனத்தின் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக நடைபெற்ற விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பயிலரங்கின் ஒரு பகுதியாக மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரம் கோயில்களுக்குச் சென்று தமிழ்நாட்டின் கட்டிடக்கலைச் சிறப்பு, வரலாறு, பண்பாடு போன்றவற்றோடு ஒப்பீட்டாய்வு மேற்கொண்ட படங்களின் தொகுப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக நடைபெற்ற விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பயிலரங்கின் நிறைவு விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக நடைபெற்ற விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குத் தமிழ்ச் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பயிலரங்கின் நிறைவு விழாப் படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பொருண்மையில் 21.01.2024 அன்று நடைபெற்ற பயிலரங்கில் பரத நாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வின் படத் தொகுப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் விஸ்வ பாரதி மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் செவ்விலக்கியங்களை அறிமுகப்படுத்துதல் எனும் பொருண்மையில் 21.01.2024 அன்று நடைபெற்ற பயிலரங்கில் பரத நாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வின் படத் தொகுப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்களின் பிரெயில் பதிப்புகளையும், 15 திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் 17.12.2023 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியம், சங்க இலக்கியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்களின் பிரெயில் பதிப்புகளையும், 15 திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களையும் 17.12.2023 அன்று வாரணாசியில் நடைபெற்ற காசித் தமிழ்ச் சங்க விழாவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுவரும் 'தமிழக நாட்டுப்புற மரபுகள்' எனும் பயிலரங்கின் ஒரு பகுதியாக 19.12.2023 அன்று நடைபெற்ற
தெருக்கூத்துக் கலைநிகழ்ச்சியின் புகைப்படங்கள்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுவரும் 'தமிழக நாட்டுப்புற மரபுகள்' எனும் பயிலரங்கின் ஒரு பகுதியாக 19.12.2023 அன்று நடைபெற்ற
தெருக்கூத்துக் கலைநிகழ்ச்சியின் புகைப்படங்கள்

தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலைகளின் காட்சித் தொகுப்பு

தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலைகளின் காட்சித் தொகுப்பு

தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலைகளின் காட்சித் தொகுப்பு

பாரத மொழிகளின் திருவிழாவினை முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்

பாரத மொழிகளின் திருவிழாவினை முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘தமிழக நாட்டுப்புற மரபுகள் – பயிலரங்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழக நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்

பாரத மொழிகளின் திருவிழாவினை முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் (29.11.2023 – 12.12.2023) ‘ஒப்புநோக்கில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள்’ புத்தொளிப் பயிற்சி வகுப்பில் நடைபெற்ற சங்கப் பாடல்களுக்கு ஏற்ற நடன நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு

இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் (நவம்பர், 26) உறுதிமொழியினை, இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தலைமையில் நிறுவனப் பணியாளர்கள் அனைவரும் அரசியலமைப்பு முகப்புரையினை வாசித்து எடுத்துக்கொண்டனர்

இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி

பாரத மொழிகளின் திருவிழாவினையொட்டி "அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல்" எனும் தலைப்பில் நடைபெறும் பத்து நாள் பயிலரங்கின் ஒரு பகுதியாக நடைப்பெற்ற ஆந்திர மாநில குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளின் படத் தொகுப்பு

பாரத மொழிகளின் திருவிழாவினையொட்டி "அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல்" எனும் தலைப்பில் நடைபெறும் பத்து நாள் பயிலரங்கின் ஒரு பகுதியாக நடைப்பெற்ற ஆந்திர மாநில குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளின் படத் தொகுப்பு

பாரதமொழிகள் திருவிழா 2023. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல் எனும் பயிலரங்கில் மலையாளக் கலைநிகழ்ச்சியின் புகைப்படங்களின் தொகுப்பு

பாரதமொழிகள் திருவிழா 2023. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல் எனும் பயிலரங்கில் மலையாளக் கலைநிகழ்ச்சியின் புகைப்படங்களின் தொகுப்பு

பாரத மொழிகளின் திருவிழாவினை ஒட்டி அண்டை மொழிகளை அறிதல் எனும் தலைப்பில் நடைபெறும் பத்து நாள் பயிலரங்கின் ஒரு பகுதியாக 15,16.11.2023 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற கர்நாடக மாநில கலை நிகழ்ச்சிகளான கம்சாளெ, பூஜாகுணித்தா, கொரவர குணித்த, ஜனபத காயன ஆகியவற்றின் படத்தொகுப்பு

பாரத மொழிகளின் திருவிழாவினையொட்டிச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழில் கையொப்பமிடுவதை ஊக்குவிக்கும் வகையில் 31-10-2023 அன்று என் மொழி என் கையொப்பம் என்ற இயக்கம் தொடங்கிவைக்கப் பெற்றது. நிறுவன இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன், நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, நிறுவனத் துணைத் தலைவர், தமிழறிஞர்கள், சித்த மருத்துவர்கள், நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தமிழில் கையொப்பமிட்டனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்

12-10-2023 வியாழக்கிழமையன்று தொல்காப்பியர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தலைமையுரை ஆற்றினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேசுவரி வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் இராம. குருநாதன் சிறப்புரை வழங்கினார். முனைவர் த. சரவணன் வரவேற்புரையும் திரு. தி.ஞா. அருள்ஒளி நன்றியுரையும் ஆற்றினர். நிறுவனப் பணியாளர்களும் அறிஞர்களும் விழாவில் பங்கேற்றனர்.

‘செம்மொழி நாள்

விழா’

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்

12-10-2023 வியாழக்கிழமையன்று தொல்காப்பியர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தலைமையுரை ஆற்றினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேசுவரி வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் இராம. குருநாதன் சிறப்புரை வழங்கினார். முனைவர் த. சரவணன் வரவேற்புரையும் திரு. தி.ஞா. அருள்ஒளி நன்றியுரையும் ஆற்றினர். நிறுவனப் பணியாளர்களும் அறிஞர்களும் விழாவில் பங்கேற்றனர்.

‘செம்மொழி நாள்

விழா’

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக 07-10-2023 முதல் 16-10-2023 வரை “பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு செம்மொழித் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்” எனும் பொருண்மையில் 10 –நாள்கள் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் 08-10-2023 அன்று, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், குரலிசை மற்றும் தமிழ் இசைக் கருவிகளான கைலாய வாத்தியம், வீணை, வயலின், நாதசுரம், மிருதங்கம், மற்றும் பரதநாட்டியம் போன்ற பல்வேறு செவ்விசைக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலை நிகழ்ச்சியினை நிறுவன ஆராய்ச்சி அலுவலர்களான முனைவர் கு.ஜெயகுமாரி, முனைவர்கூ.மு.புவனேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக 07-10-2023 முதல் 16-10-2023 வரை “பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு செம்மொழித் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்” எனும் பொருண்மையில் 10 –நாள்கள் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் 08-10-2023 அன்று, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், குரலிசை மற்றும் தமிழ் இசைக் கருவிகளான கைலாய வாத்தியம், வீணை, வயலின், நாதசுரம், மிருதங்கம், மற்றும் பரதநாட்டியம் போன்ற பல்வேறு செவ்விசைக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலை நிகழ்ச்சியினை நிறுவன ஆராய்ச்சி அலுவலர்களான முனைவர் கு.ஜெயகுமாரி, முனைவர்கூ.மு.புவனேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (15.08.2023) 77ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்துத் தலைமையுரை ஆற்றினார். நிறுவனத் துணைத்தலைவர்
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்களும், நிறுவனப் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (15.08.2023) 77ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்துத் தலைமையுரை ஆற்றினார். நிறுவனத் துணைத்தலைவர்
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்களும், நிறுவனப் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நிறுவன இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன் அவர்கள் இன்று (04.08.2023) திறந்துவைத்துச் சிறப்பித்தார்.
04.08.2023 முதல் 15.08.2023 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் அனைத்தையும் அரங்கு எண் 124, 125இல் உரிய கழிவுகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் இன்று (04.08.2023) திறந்துவைத்துச் சிறப்பித்தார்.
04.08.2023 முதல் 15.08.2023 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் அனைத்தையும் அரங்கு எண் 124, 125இல் உரிய கழிவுகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.

இன்று (29.07.2023) புது தில்லியில் நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செவ்வியல் தமிழ் இலக்கியம் குறித்த 10 நூல்களை மாண்புமிகு
மத்தியக் கல்வித் துறை அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

9ஆவது பன்னாட்டு யோகா நாள் விழா 2023 (21.06.2023)

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

9ஆவது பன்னாட்டு யோகா நாள் விழா 2023 (21.06.2023)

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

ஜனவரி 11, 2023 அன்று, பேரா. சைலேந்திர மோகன் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. சி.வி. சிவராமகிருஷ்ணா (தலைவர், செம்மொழிகள் பிரிவு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. எம். சம்பத்குமார் (இயக்குநர், செம்மொழித் தெலுங்கு மையம், ஆந்திரப்பிரதேசம்), பேரா. எம்.என். தல்வார் (இயக்குநர், செம்மொழிக் கன்னட மையம், கர்நாடகா), பேரா. பி.கே. பாண்டா (இயக்குநர், செம்மொழி ஒடியா மையம், ஒடிசா), பேரா. இராதாகிருஷ்ணன் (இயக்குநர், செம்மொழி மலையாள மையம், கேரளா) ஆகியோர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பார்வையிட்டு, நிறுவனப் பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்.

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

ஜனவரி 11, 2023 அன்று, பேரா. சைலேந்திர மோகன் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. சி.வி. சிவராமகிருஷ்ணா (தலைவர், செம்மொழிகள் பிரிவு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. எம். சம்பத்குமார் (இயக்குநர், செம்மொழித் தெலுங்கு மையம், ஆந்திரப்பிரதேசம்), பேரா. எம்.என். தல்வார் (இயக்குநர், செம்மொழிக் கன்னட மையம், கர்நாடகா), பேரா. பி.கே. பாண்டா (இயக்குநர், செம்மொழி ஒடியா மையம், ஒடிசா), பேரா. இராதாகிருஷ்ணன் (இயக்குநர், செம்மொழி மலையாள மையம், கேரளா) ஆகியோர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பார்வையிட்டு, நிறுவனப் பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்.

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படும் 'பாரத மொழிகளின் திருவிழா' செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் காசித் தமிழ்ச் சங்கமத்தின் காட்சியகத்தில் இன்று (11.12.2022) கொண்டாடப்பட்டது

பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்

பிரெய்லி நூல் பதிப்புத் திட்டம்

வெளியீடுகள்

இணையவழிச் செம்மொழித் தமிழ்

மொழித் தொழில்நுட்பம்

சுவடியியல் புலம்

நூலகம்

அலைபேசிச் செயலிகள்

தொடர்புக்கு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.
E-Mail : office@cict.in
Phone : 044-22540125

kalai
phoo_video
C7358T01
C7379T01
C7406T01
C7413T01
thumb_DSC_6301_1024
thumb_DSC_6374_1024
thumb_DSC_6450_1024
C7368T01
C7373T01
C7377T01
C7417T01
thumb_DSC_6453_1024
previous arrow
next arrow