ஒப்புநோக்கில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் – புத்தொளிப் பயிற்சி வகுப்பு – தொடக்க விழாப் படங்கள்
ஒப்புநோக்கில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் – புத்தொளிப் பயிற்சி வகுப்பு – தொடக்க விழாப் படங்கள்
இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் (நவம்பர், 26) உறுதிமொழியினை, இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தலைமையில் நிறுவனப் பணியாளர்கள் அனைவரும் அரசியலமைப்பு முகப்புரையினை வாசித்து எடுத்துக்கொண்டனர்
இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி
அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்
அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல் – பயிலரங்க நிறைவு விழாப் படங்கள்
பாரத மொழிகளின் திருவிழாவினையொட்டி "அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல்" எனும் தலைப்பில் நடைபெறும் பத்து நாள் பயிலரங்கின் ஒரு பகுதியாக நடைப்பெற்ற ஆந்திர மாநில குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளின் படத் தொகுப்பு
பாரத மொழிகளின் திருவிழாவினையொட்டி "அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல்" எனும் தலைப்பில் நடைபெறும் பத்து நாள் பயிலரங்கின் ஒரு பகுதியாக நடைப்பெற்ற ஆந்திர மாநில குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகளின் படத் தொகுப்பு
பாரதமொழிகள் திருவிழா 2023. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல் எனும் பயிலரங்கில் மலையாளக் கலைநிகழ்ச்சியின் புகைப்படங்களின் தொகுப்பு
பாரதமொழிகள் திருவிழா 2023. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற அண்டை மொழிகளை அறிந்துகொள்ளுதல் எனும் பயிலரங்கில் மலையாளக் கலைநிகழ்ச்சியின் புகைப்படங்களின் தொகுப்பு
பன்முக நோக்கில் செம்மொழித் தமிழ் – தேசியக் கருத்தரங்கத் தொடக்க விழாப் படங்கள்
பன்முக நோக்கில் செம்மொழித் தமிழ் – தேசியக் கருத்தரங்கத் தொடக்க விழாப் படங்கள்
இந்திய மொழிகளில் இராமாயணம் – ஒப்பாய்வு – தேசியக் கருத்தரங்கத் தொடக்க விழாப் படங்கள்
இந்திய மொழிகளில் இராமாயணம் – ஒப்பாய்வு – தேசியக் கருத்தரங்கத் தொடக்க விழாப் படங்கள்
பாரத மொழிகளின் திருவிழாவினை ஒட்டி அண்டை மொழிகளை அறிதல் எனும் தலைப்பில் நடைபெறும் பத்து நாள் பயிலரங்கின் ஒரு பகுதியாக 15,16.11.2023 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற கர்நாடக மாநில கலை நிகழ்ச்சிகளான கம்சாளெ, பூஜாகுணித்தா, கொரவர குணித்த, ஜனபத காயன ஆகியவற்றின் படத்தொகுப்பு
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
உலக எண்ணிமப் பாதுகாப்பு நாள் - கருத்தரங்க விழாப் படங்கள்
உலக எண்ணிமப் பாதுகாப்பு நாள் - கருத்தரங்க விழாப் படங்கள்
செம்மொழி நூலகத்தில் எண்ணிம உருமாற்றக் கருவிகளின் பயன்பாடு - கருத்தரங்க விழாப் படங்கள்
செம்மொழி நூலகத்தில் எண்ணிம உருமாற்றக் கருவிகளின் பயன்பாடு - கருத்தரங்க விழாப் படங்கள்
பாரத மொழிகளின் திருவிழாவினையொட்டிச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழில் கையொப்பமிடுவதை ஊக்குவிக்கும் வகையில் 31-10-2023 அன்று என் மொழி என் கையொப்பம் என்ற இயக்கம் தொடங்கிவைக்கப் பெற்றது. நிறுவன இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன், நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி, நிறுவனத் துணைத் தலைவர், தமிழறிஞர்கள், சித்த மருத்துவர்கள், நிறுவனப் பணியாளர்கள் உள்ளிட்டோர் தமிழில் கையொப்பமிட்டனர்.
திருமூலர் நாள் கருத்தரங்க விழாப் படங்கள்
திருமூலர் நாள் கருத்தரங்க விழாப் படங்கள்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்
12-10-2023 வியாழக்கிழமையன்று தொல்காப்பியர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தலைமையுரை ஆற்றினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேசுவரி வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் இராம. குருநாதன் சிறப்புரை வழங்கினார். முனைவர் த. சரவணன் வரவேற்புரையும் திரு. தி.ஞா. அருள்ஒளி நன்றியுரையும் ஆற்றினர். நிறுவனப் பணியாளர்களும் அறிஞர்களும் விழாவில் பங்கேற்றனர்.
‘செம்மொழி நாள்
விழா’
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்
12-10-2023 வியாழக்கிழமையன்று தொல்காப்பியர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் தலைமையுரை ஆற்றினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேசுவரி வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் இராம. குருநாதன் சிறப்புரை வழங்கினார். முனைவர் த. சரவணன் வரவேற்புரையும் திரு. தி.ஞா. அருள்ஒளி நன்றியுரையும் ஆற்றினர். நிறுவனப் பணியாளர்களும் அறிஞர்களும் விழாவில் பங்கேற்றனர்.
‘செம்மொழி நாள்
விழா’
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக 07-10-2023 முதல் 16-10-2023 வரை “பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு செம்மொழித் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்” எனும் பொருண்மையில் 10 –நாள்கள் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் 08-10-2023 அன்று, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், குரலிசை மற்றும் தமிழ் இசைக் கருவிகளான கைலாய வாத்தியம், வீணை, வயலின், நாதசுரம், மிருதங்கம், மற்றும் பரதநாட்டியம் போன்ற பல்வேறு செவ்விசைக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலை நிகழ்ச்சியினை நிறுவன ஆராய்ச்சி அலுவலர்களான முனைவர் கு.ஜெயகுமாரி, முனைவர்கூ.மு.புவனேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்பியல் புலம் சார்பாக 07-10-2023 முதல் 16-10-2023 வரை “பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு செம்மொழித் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்” எனும் பொருண்மையில் 10 –நாள்கள் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் 08-10-2023 அன்று, தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், குரலிசை மற்றும் தமிழ் இசைக் கருவிகளான கைலாய வாத்தியம், வீணை, வயலின், நாதசுரம், மிருதங்கம், மற்றும் பரதநாட்டியம் போன்ற பல்வேறு செவ்விசைக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலை நிகழ்ச்சியினை நிறுவன ஆராய்ச்சி அலுவலர்களான முனைவர் கு.ஜெயகுமாரி, முனைவர்கூ.மு.புவனேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (15.08.2023) 77ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்துத் தலைமையுரை ஆற்றினார். நிறுவனத் துணைத்தலைவர்
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்களும், நிறுவனப் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இன்று (15.08.2023) 77ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் பேரா. இரா. சந்திரசேகரன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்துத் தலைமையுரை ஆற்றினார். நிறுவனத் துணைத்தலைவர்
பேரா. இ. சுந்தரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறுவனப் பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி அவர்களும், நிறுவனப் பணியாளர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நிறுவன இயக்குநர் பேராசிரியர்
இரா. சந்திரசேகரன் அவர்கள் இன்று (04.08.2023) திறந்துவைத்துச் சிறப்பித்தார்.
04.08.2023 முதல் 15.08.2023 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் அனைத்தையும் அரங்கு எண் 124, 125இல் உரிய கழிவுகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன அரங்கை நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் இன்று (04.08.2023) திறந்துவைத்துச் சிறப்பித்தார்.
04.08.2023 முதல் 15.08.2023 வரை நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடுகள் அனைத்தையும் அரங்கு எண் 124, 125இல் உரிய கழிவுகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.
இன்று (29.07.2023) புது தில்லியில் நடைபெற்ற தேசியக் கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செவ்வியல் தமிழ் இலக்கியம் குறித்த 10 நூல்களை மாண்புமிகு
மத்தியக் கல்வித் துறை அமைச்சர்
திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்தார்
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
9ஆவது பன்னாட்டு யோகா நாள் விழா 2023 (21.06.2023)
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
9ஆவது பன்னாட்டு யோகா நாள் விழா 2023 (21.06.2023)
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
ஜனவரி 11, 2023 அன்று, பேரா. சைலேந்திர மோகன் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. சி.வி. சிவராமகிருஷ்ணா (தலைவர், செம்மொழிகள் பிரிவு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. எம். சம்பத்குமார் (இயக்குநர், செம்மொழித் தெலுங்கு மையம், ஆந்திரப்பிரதேசம்), பேரா. எம்.என். தல்வார் (இயக்குநர், செம்மொழிக் கன்னட மையம், கர்நாடகா), பேரா. பி.கே. பாண்டா (இயக்குநர், செம்மொழி ஒடியா மையம், ஒடிசா), பேரா. இராதாகிருஷ்ணன் (இயக்குநர், செம்மொழி மலையாள மையம், கேரளா) ஆகியோர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பார்வையிட்டு, நிறுவனப் பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்.
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
ஜனவரி 11, 2023 அன்று, பேரா. சைலேந்திர மோகன் (இயக்குநர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. சி.வி. சிவராமகிருஷ்ணா (தலைவர், செம்மொழிகள் பிரிவு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்), பேரா. எம். சம்பத்குமார் (இயக்குநர், செம்மொழித் தெலுங்கு மையம், ஆந்திரப்பிரதேசம்), பேரா. எம்.என். தல்வார் (இயக்குநர், செம்மொழிக் கன்னட மையம், கர்நாடகா), பேரா. பி.கே. பாண்டா (இயக்குநர், செம்மொழி ஒடியா மையம், ஒடிசா), பேரா. இராதாகிருஷ்ணன் (இயக்குநர், செம்மொழி மலையாள மையம், கேரளா) ஆகியோர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைப் பார்வையிட்டு, நிறுவனப் பணிகளைக் கேட்டறிந்தனர். நிறுவன இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்கள் உடனிருந்தார்.
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படும் 'பாரத மொழிகளின் திருவிழா' செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் காசித் தமிழ்ச் சங்கமத்தின் காட்சியகத்தில் இன்று (11.12.2022) கொண்டாடப்பட்டது
பயிலரங்கத் தொடக்க விழாப் படங்கள்
பிரெய்லி நூல் பதிப்புத் திட்டம்
தொடர்புக்கு
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
செம்மொழிச் சாலை
பெரும்பாக்கம்
சென்னை - 600100.
E-Mail : office@cict.in
Phone : 044-22540125